நின் சலனம்

அக்டோபர் 2, 2007 at 1:39 பிற்பகல் (கவிதை)

மலரில் இளைப்பாரும

பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்

உன் நினைவுகளில்

என் இதயம்   இமைமூடி

உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு

இடையில்

திறந்தே கிடக்கிறது

உன் முகப்படம்   

கறையைக் கடக்காத அலைகள்

மீண்டும் மீண்டும்

அதன் முயற்சிபோல

நானும் காதலில்  

 உனக்கு ஒரு புதுப்பெயர்

ஒப்பிடுகிறேன் திருடி   

மலர்மோதி மலர் சிதைந்ததில்லை

உன் பொய்கோபம் போல 

நாம்

அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்

என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்   

நம்

யுத்தஙகள் நீண்ட மௌனத்தில்

இதயங்கள் சரணடைந்தன.

மறுமொழியொன்றை வழங்குக

நீங்கள் எத்தகையவராக இருக்க வேண்டும் புகுபதிந்து உள்ளீர்கள் பின்னுாட்டம் இட